Posts

அவளோடு நான் இருந்தால் /part- 5

                           இணை சேர காதல்            அவள் எதுவும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள், அவள் எதாவது சொல்லி இருந்தால் கூட எதாவது  மனதுக்கு அர்த்தளாக இருந்து இருக்கும் எதுவும் சொல்லாமல் சென்று விட்டாள் தினம் தினம் அழுகிறேன் அப்புறம் ஒருநாள் அவள் நம்பர்ல இருந்து அழைப்பு புகைப்படம் ஒன்று வந்து பார்த்தால் அவளுக்கு கல்லியனம் அடயினு மனச கல்லக்கிட்டு அவள் திருமணத்திற்கு போனேன்      நீ எனக்கு தான் குடுத்துவைக்கல பரவால்லனு நியாச்சும் நல்ல இருனு அங்க சொல்லிட்டு அங்க இருந்து அப்படியே கிளம்பிட 

அவளோடு நான் இருந்தால் part- 7 (கவிதை)

Image
                   SEENU D PEDIA கவிதை                                      த.சீனு   (வேதியியல் பட்டதாரி )                   திருவண்ணாமலை (செங்கம் )       ஒரே பார்வையில் ஈர்க்கும் அந்த கண்கள்        ஒரு நொடியில் விழுந்து விட்டேன் !       அவளது பார்வையில், மீண்டும்        உதயம் ஆகுமா! அந்த பார்வையில்      அவளை எனக்கென அர்பணித்தால்      அவள் எனக்கென்ன என் வாழ்கை!      நிலையில்லாதது இந்த வாழ்கை!      நிச்சயம் உனக்கென்று நான் மலர்வேனேடி!      எனக்காக நிலையாக நீ இருந்தால்      உன்னக்காக   நான் இருப்பேனடி !     என் காதல் இங்கு மெய்யானது    உன் காதல் கனவாக்குமே !!     கடலை போல் அழமான ...

அவளோடு நான் இருந்தாள் /part -4/ seenudpedia

Image
                            பேசிய நாள் அன்று              இரண்டு ஆண்டுகள் கழிந்து  ஒரு நாள் பயணிக்கும் போது என் நண்பனை கண்டேன்,    அவனிடம் நான் நேசித்த அந்த பெண்ணின் தொலைபேசி எண்னை இருக்குமா எற்று கேட்டேன், இருக்கிறது,என்று சொன்னதும் அவளின் போன் எண்களை வாங்கிகொண்டேன்.         அழைப்பணை எண் நிரப்பும் போது எனக்குள் ஒரே தயக்கம் பிறகு, அழைப்பணை எடுத்த அவள் யார் என்று கேட்டாள்          "ஒரே பதற்றம் "         என் விவரங்களை அவளிடம் கூறியபோது      அவளும் புரிந்து கொண்டாள், பிறகு  என்ன இதுவரை பேசாத ஆள் இப்போது என்று கேட்டாள் தெரியவில்லை, ஆனால் எனக்குள் பதற்றம் மட்டும் இருந்து எனக்கூறினேன்.        "நீங்கள் என் பேசவில்லை என்று கெட்ட போது அவளும் இதை தான் கூறினால், எனக்குள் சில தயக்கம் என்று ,அவளிடம் பேசிக்கொண்டே,அப்படியே ஒரு வருடம் கடந்து, இதில் இரவு முழுக்க பேசி இரு...

அவளோடு நான் இருந்தால் / பகுதி -3/ seenudpedia

Image
                                                                      பகுதி -3              ஏதோ எனக்குள் மாற்றம்        எல்ல தோழிகளிடமும் என்னால் பேச முடிகிறது ஆனால் அவளிடம் பேச நினைக்கும் போது மணம் ஒரு மாதிரி தோன்றுகிறது       அவளிடம் பேசாமலும் இருக்கமுடியவில்லை அதான் பிறகு என்னால் வகுப்பறையில் மாணவர்களிடம் சிரித்து பேச முடியவில்லை, என்னை அழகு படுத்திக்கொள்ள தோன்றுகிறது                    எனக்குள் ஏதோ மாற்றம் !!                                                        அவளை காணும் போது          அவள் என்னை கடந்து செல்லும்...

அவளோடு நான் இருந்தால் /பகுதி - 2 /Seenudpedia

Image
  பகுதி -2                என்னை ஈர்க்கும் அந்த பார்வை           அந்த வகுப்பறையில் பல மாதங்களாக படித்து வருகிறேன் ஆனால் அப்படி அழாகனா பெண்ணை இதுவரை  நான் கண்டதே இல்லை, அவளின் கண் அழகில் உடல் சிலிர்த்துத்தேன்          என் மனதிற்குள் ஒரே பதற்றம், அவள் என் முகத்தை திரும்பிய பார்த்த அந்த நெடியை மறக்கவே முடியவில்லை, எனக்குள் எதுஏதோ எண்ணங்கள் வந்து செல்கின்றன        என் மனதிக்குள் மாயம் செய்துவிட்டாள்       " அவளே திரும்பி விட்டாள்             ஆனால் என்னாலே        திரும்ப முடியவில்லை     அந்த நினைவுகளை விட்டு " வகுப்பறையில் நின்று கொண்ட எனக்கோ        பல யோசனை ஆனால் எனக்கு ஒன்றும் புரியலவிலை     அன்றைய பொழுது அப்படியே ஒரு மழை போல் உள்ளம் குளிர்ந்து       அடுத்த நாள் பேச நான் நினைக்கிறேன் ஆனால் எனக்குள் ஒரே தயக்கம், உள்ளுக்குள் ஏதோ என்னை ஈர்ப்பத...

அவளோடு நான் இருந்தால் /பகுதி -1/சிறிய காதல் கதை Seenudpedia

Image
 SEENU D PEDIA  அவளோடு நான் இருந்தால்"         இக்கதை தொகுப்பு தினம் தொரும் சிறிய சிறிய பகுதியாக இந்தகதை தமிழ், ஆங்கிலம், ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது, எங்களின் கதை, காவியம், மற்றும் கவிதைகள் படிக்க, நீங்கள் எங்கள் YouTube மற்றும் Blogger எங்கள் சேனலை பின்தொடரவும்         பகுதி -1                   கல்லுரியில்  முதல் நாள்                              பள்ளி வகுப்பை முடித்து விடு எங்க         ஊர் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்றாக படிக்க ஒரே கல்லூரியில்  சேர்ந்தோம்.              நாங்கள் எல்லாரும் கடைசி மேசையில் அமர்ந்து கொண்டு இருப்பது வழக்கம்,  நானும் என் நண்பர்களும் பேசிக்கிட்டு தான்இருப்போம்,  எப்பவும் கேலியும் கிண்டலும் பேசிக்கிட்டு தான் அப்படியே அன்னைக்கு பொழுது போயிடும், புத்தகத்தை பார்த்தாலே எங்களுக்கு மயக்கமே வந்துடும்.    ...